மேகவண்ணன்
Jan 29, 2011
சலனம்
நீர்மட்டத்தில்
மேல் நிற்கிறீர்கள்
தாமரை இலைகளில்
துளிகள் உருள்வதை
காண்கிறீர்கள்
...
...நீர்
உங்களையும் பிரதிபலிக்கிறது
மகிழ்கிறீர்கள் !
ஆழத்தில்
.................
வேர்கள் சிக்குண்டு
ஒரு மரணத்தை
சம்பவிக்க காத்துக்கொண்டிருக்கலாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment