வலை பின்னல்
கட்டுமரங்கள் ஆழ்கடலில் செல்வதில்லை
நாட்டுப்படகால் கடல் தாண்ட முடியாது
மீனவனை கொல்வதில் நீதியொன்றும் இல்லை
விசைப்படகால்,
லாபவெறியால்,
விளைந்தவைதான் எல்லாம்.
கடலாடுபவன் துயரம்
கரையாளன் அறிவதில்லை
காற்றை அழித்தோம்
கடலை அழித்தோம்
வனத்தை அழித்தோம்
நாமே அழிந்தோம் .
No comments:
Post a Comment