கவிதை என்பது மொழியின் வரம்புகளை தாண்டிடும் ஒரு முயற்சி தவிரவேறொன்றுமில்லை. கவிஞன் என்பவன் சுவர் மீது ஏறுபவன். கடந்த காலத்தின் தலைசிறந்த படைப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட பெர்லின் சுவரினை எப்போதும் தாண்டமுயல்பவன். கவிதை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் மற்றும் மானுடரின்தோற்ருப்போவதும் தீரம் மிக்கதுமான முயற்சிகளை அடையாளப்படு.த்த வேண்டும்.
-யாங் லியான்
No comments:
Post a Comment